புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப...
இபிஎஸ் - ஓபிஎஸ்சை முன்னிலைப்படுத்தியே அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்...
ஊழியர்கள் வேலை இழக்கும் சூழலைத் தவிர்க்குமாறு ஐ.டி. நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளதாக வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ண...
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த மக்கள் தாமாக முன்வந்து சுயதனிமை, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்...
வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் மனதுக்குள் அடக்கி கொண்டு சிரித்துக்கொண்டே தாங்கள் ஓட்டுக் கேட்பதை போல சுங்கச்சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எ...
பொங்கல் பரிசுக்கான கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல என்றும் விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகு...